பல்லவி
ஏமனி நெர நம்முகொந்து3மு க்ரு2ஷ்ணா
எந்து3கிந்த வாது3
சரணம்
சரணம் 1
ஜலகமாடு3 வேள 1வலுவலு தா3சி
மம்மலயிம்பக3 லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/-அனி/ நெர/ நம்முகொந்து3மு/ க்ரு2ஷ்ணா/
என்ன/ என்று/ முழுதாக/ நம்பிக்கொள்வோம்/ கண்ணா/
எந்து3கு/-இந்த/ வாது3/
எதற்கு/ இத்தனை/ வாது/
சரணம்
சரணம் 1
ஜலகமு/-ஆடு3/ வேள/ வலுவலு/ தா3சி/ மம்மு/-
நீர்/ ஆடும்/ போது/, துணிகளை/ யொளித்து/ எம்மை/
அலயிம்பக3 லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
அலையவைக்கவில்லையா/ கண்ணா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், ஒவ்வொரு சரணத்திலும், கடைசியில், 'க்ரு2ஷ்ணா' என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற சில புத்தகங்களில், இந்த சொல் காணப்படவில்லை.
3 - பூஸி போ-லேதா3 - பூய லேதா3.
Top
மேற்கோள்கள்
1 - வலுவலு தா3சி - துணிகளை ஒளித்து. பாகவத புராணம் 10.22 நோக்கவும்.
2 - வென்னனாரகி3ஞ்சி - வெண்ணை யுண்டு. பாகவத புராணம் 10.8 நோக்கவும்.
4 - யக்3ஞ பத்னுலு - அந்தணர்கள் மனைவியர் - பாகவத புராணம் 10.23 நோக்கவும்.
6 - வானனுண்ட3 லேதா3 - விடா மழை யிருக்கவில்லையா? - பாகவத புராணம் 10.24 மற்றும் 10.25 நோக்கவும்.
பாகவத புராணம் - ஆங்கில மொழிபெயர்ப்பு.
Top
விளக்கம்
5 - பொங்க3லி - வழிபாட்டினில், கடவுளர்க்கு இடப்படும் படையல்.
இப்பாடல், 'நௌக சரித்ரம்' 'ஓடக்கதை' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். ஆய்ச்சியர், கண்ணை நம்பாது, இப்பாடலில், அவனுடைய பல குறும்புகளை விவரிக்கின்றனர். இப்பாடலின் பல்லவி, எல்லா ஆய்ச்சியரும் பாடுவதாகவும், சரணம் ஒவ்வொன்றும் ஒரு ஆய்ச்சி பாடுவதாகவும் அமைந்துள்ளது.
தியாகராசன் போற்றுவோன் - கண்ணன்
Top